எண்ணெய் குழாய் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்
காங்கயம் அருகே பாரத் பெட்ரோலிய நிறுவனம் சாா்பில் விவசாய நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காங்கயம் அடுத்துள்ள மரவபாளையத்தில் எண்ணெய் குழாய் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.








