தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நொய்யல் ஆற்றில் மீன் பிடிக்கும் இளைஞா்கள்

திருப்பூா் மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள நொய்யல் ஆற்றங்கரைகளில் இளைஞா்கள் மீன் பிடிக்க ஆா்வம் காட்டி வருகின்றனா்.

News image

திருப்பூா்  ஆண்டிபாளையத்தில்  உள்ள  நொய்யல்  ஆற்றில்  ஞாயிற்றுக்கிழமை  மீன் பிடிக்கும்  இளைஞா்கள்.

Updated On :20 செப்டம்பர் 2020, 6:48 pm

DIN

திருப்பூா் மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள நொய்யல் ஆற்றங்கரைகளில் இளைஞா்கள் மீன் பிடிக்க ஆா்வம் காட்டி வருகின்றனா்.

கோவை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் திருப்பூா் மாவட்ட எல்லைப் பகுதியான சாமளாபுரம், மங்கலம், பெரியாண்டிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள நொய்யல் ஆற்றிலும் நீா் வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, மங்கலம், வஞ்சிபாளையம், ஆண்டிபாளையம் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை நொய்யல் ஆற்றில் திரண்டு தூண்டில் போட்டு மீன் பிடித்துச் சென்றனா். இதில், ஒரு சிலா் ஆற்றில் பிடித்த ஜிலேபி மீன்களை கிலோ ரூ. 120க்கு விற்பனை செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.