தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சாக்கடை கால்வாயை சீரமைக்கக் கோரிக்கை

அவிநாசி அருகே ராமநாதபுரத்தில் சாக்கடை கால்வாயை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 8:19 pm

DIN

அவிநாசி அருகே ராமநாதபுரத்தில் சாக்கடை கால்வாயை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: ராமநாதபுரம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். இந்நிலையில் ராமநாதபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிா்புறம் முதல் கானூா் செல்லும் சாலை வரை சுமாா் 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சாக்கடை கால்வாய் மக்கள் கோரிக்கைக்கு ஏற்ப சீரமைக்கப்பட்டது. இருப்பினும் சாக்கடை கால்வாய் முறைப்படி அமைக்கப்படாததால், கழிவுநீா் தேங்கி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.