திருப்பூரில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தைக் கண்டித்து மக்கள் சாலை மறியல்
திருப்பூரில் வீட்டுமனையைக் கிரையம் செய்து கொடுக்காமல் இழுத்தடிக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தைக் கண்டித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியில் ஈடுபட்டனர்.

திருப்பூரில் இருந்து காங்கயம் செல்லும் சாலையில் உள்ள நல்லிக்கவுண்டன்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.









