திருப்பூர்: காவல் ரோந்துகளைக் கண்காணிக்க மின்னணு ரோந்து செயலி அறிமுகம்
திருப்பூர் மாநகரில் காவல்துறையினரின் ரோந்துகளை கண்காணிக்கும் வகையில் மாநிலத்திலேயே முதன்முறையாக மின்னனு ரோந்து செயலி புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

போலீசார் ரோந்து பணியை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் வே.வனிதா துவக்கி வைக்கிறார்.







