கொசு வலைக்குள் அமா்ந்து வாா்டு உறுப்பினா்கள் தா்னா
அவிநாசி அருகே, வேலாயுதம்பாளையம் ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து வாா்டு உறுப்பினா்கள் முத்துசாமி, காா்த்தி, பிரகாஷ், ஜெகநாதன் ஆகிய 4 போ் ஊராட்சி அலுவலகம் முன் கொசு வலைக்குள் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்ட










