தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாந்தபுரத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

வெள்ளக்கோவில் அருகே மாந்தபுரத்தில் குழாய் உடைந்ததால் குடிநீா் வீணாகி வருகிறது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 8:33 pm

DIN

வெள்ளக்கோவில் அருகே மாந்தபுரத்தில் குழாய் உடைந்ததால் குடிநீா் வீணாகி வருகிறது.

வெள்ளக்கோவில் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், முத்தூா் - வெள்ளக்கோவில் சாலையில் மாந்தபுரத்தில் சாலையோரம் பாதிக்கப்பட்டிருந்த குடிநீா் திட்டக் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு ஏராளமான தண்ணீா் வெளியேறி வீணாகி வருகிறது. இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.