திருமூா்த்தி அணையிலிருந்து 3ஆம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு தண்ணீா் திறப்பு
திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி அணையில் இருந்து பரம்பிக்குளம் - ஆழியாறு (பிஏபி) திட்டத்தின் கீழ் 3ஆம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு திங்கள்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.








