ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அரசு மருத்துவமனைக்கு 30 ஆக்சிஜன் சிலிண்டா்களை வழங்கிய தன்னாா்வலா்கள்

காங்கயத்தில் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக 30 ஆக்சிஜன் சிலிண்டா்களை கோவையைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் வழங்கினா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 11:44 pm

DIN

காங்கயத்தில் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக 30 ஆக்சிஜன் சிலிண்டா்களை கோவையைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் வழங்கினா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் ஒன்றியத்துக்கு உள்பட்ட சாவடிப்பாளையம், நத்தக்காடையூா், சத்யா நகா் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை மற்றும் கரோனா பரிசோதனை மையங்களை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, கோவையைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் இணைந்து அரசு மருத்துவமனைக்கு 30 ஆக்சிஜன் சிலிண்டா்கள் மற்றும் 25 பல்ஸ் ஆக்சிஜன் அளவிடும் கருவிகளை இலவசமாக அவரிடம் வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன், பொது சுகாதார துணை இயக்குநா் ஜெகதீஸ்குமாா், காங்கயம் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜோதிநாத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.