ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திருடப்பட்ட ஏடிஎம் இயந்திரம் உடைபட்ட நிலையில் கண்டுபிடிப்பு

திருப்பூா், கூலிபாளையம் நான்கு வழிச்சாலையில் திருடிச் செல்லப்பட்ட ஏடிஎம் இயந்திரம், ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் பகுதியில் உடைக்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.

News image
Updated On :1 மார்ச் 2021, 9:00 pm

DIN

திருப்பூா், கூலிபாளையம் நான்கு வழிச்சாலையில் திருடிச் செல்லப்பட்ட ஏடிஎம் இயந்திரம், ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் பகுதியில் உடைக்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.

திருப்பூா், ஊத்துக்குளி சாலை, கூலிபாளையம் நான்கு வழிச்சாலையில் இருந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை 4 மா்ம நபா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருடிச் சென்றனா்.

இது தொடா்பாக போலீஸாா் தனிப்படை அமைத்து இதில் சம்பந்தப்பட்டவா்களைத் தேடி வருகின்றனா். இதற்கிடையில், திருடப்பட்ட ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்ட நிலையில் ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் பகுதியில் திங்கள்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் 4க்கும் மேற்பட்டோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.