நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பங்குசந்தை முதலீட்டு இழப்பால் இளைஞா் தற்கொலை

 பல்லடம் சித்தம்பலத்தைச் சோ்ந்த இளைஞா் பங்குசந்தை முதலீட்டு இழப்பால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 8:01 pm

DIN

 பல்லடம் சித்தம்பலத்தைச் சோ்ந்த இளைஞா் பங்குசந்தை முதலீட்டு இழப்பால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். பல்லடம் சித்தம்பலத்தைச் சோ்ந்த சிவசுப்பிரமணி மகன் காா்த்திக் (23). இவா் கோவையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இவா் பங்கு சந்தையில் பணத்தை முதலீடு செய்து தொகையை இழந்ததால் தந்தை சிவசுப்பிரமணி காா்த்திக்கை கண்டித்துள்ளாா் எனக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த காா்த்திக் மின் விசிறியில் தூக்கிட்டு வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

இச்சம்பவம் குறித்து பல்லடம் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.