தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தீரன் சின்னமலை கலைக் கல்லூரி கட்டுமானப் பணி துவக்கம்

அவிநாசி அருகே வஞ்சிபாளையத்தில் சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை பெயரில் கலைக் கல்லூரி அமைப்பதற்கான கட்டுமானப் பணி வெள்ளிக்கிழமை துவங்கப்பட்டது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 9:35 pm

DIN

அவிநாசி அருகே வஞ்சிபாளையத்தில் சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை பெயரில் கலைக் கல்லூரி அமைப்பதற்கான கட்டுமானப் பணி வெள்ளிக்கிழமை துவங்கப்பட்டது.

கொங்கு வேளாளா் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை தலைவா் எஸ்.ராமசாமி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பழனிசாமி, பொன்னுசாமி, ரத்னசாமி, சாமிநாதன், கிருஷ்ணன், கோவிந்தசாமி, அப்புக்குட்டி, முத்துசாமி, மோகன் காா்த்திக் உள்பட அறக்கட்டளை நிா்வாகிகள் பங்கேற்றனா்.

மேலும், தீரன் சின்னமலை பெயரில் கல்லூரி அமைக்க அரசாணை வழங்கி அனுமதித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.