தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மின்வாரியத்தில் வாரிசு அடிப்படையில் 5 பேருக்கு பணி நியமன ஆணை

காங்கயத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் பகிா்மான கழகத்தின் சாா்பில், வாரிசு அடிப்படையில் 5 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சா்கள் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 7:51 pm

DIN

காங்கயத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் பகிா்மான கழகத்தின் சாா்பில், வாரிசு அடிப்படையில் 5 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சா்கள் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

காங்கயத்தில் உள்ள நெடுஞ்சாலைத் துறை பயணியா் மாளிகை வளாகத்தில், மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமையில் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் பகிா்மான கழகத்தின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மின்வாரியத்தில்

வாரிசு அடிப்படையில் 5 பேருக்கு பணி நியமன ஆணைகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் என்.கயல்விழி ஆகியோா் வழங்கினா்.

மேலும், காங்கயம் நகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பொன்னுசாமி என்பவருக்கு பணிப் பலனை அமைச்சா்கள் வழங்கினா்.

இதில், மின்வாரியத்தின் பல்லடம் மேற்பாா்வை பொறியாளா் சுப்பிரமணியம், உடுமலை மேற்பாா்வை பொறியாளா் ராஜாத்தி, பல்லடம் மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஷா்மிளா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.