சட்ட விழிப்புணர்வு வாகனப் பிரசாரம் தொடக்கம்
திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஸ்வர்ணம் ஜே.நடராஜன் புதன்கிழமை தொடக்கிவைத்தார்.

திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்ட விழிப்புணர்வு தொடர்பான வாகனப் பிரசாரத்தை புதன்கிழமை தொடக்கி வைக்கிறார் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஸ்வர்ணன் ஜே.நடராஜன்








