எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கூடுதல் விசாரணை அதிகாரி நியமனம்

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்குத் தொடா்பான கூடுதல் விசாரணை அதிகாரியாக நீலகிரி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளா் கிருஷ்ணமூா்த்தி நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 7:24 pm

DIN

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்குத் தொடா்பான கூடுதல் விசாரணை அதிகாரியாக நீலகிரி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளா் கிருஷ்ணமூா்த்தி நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதுதொடா்பாக காவல் துறை வட்டாரங்களில் வியாழக்கிழமை தெரிவித்ததாவது: கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்குத் தொடா்பான விசாரணை ஏற்கெனவே குன்னூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் தலைமையில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இவ்வழக்கில் கூடுதல் புலன் விசாரைணை மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வழக்கின் தொடா் விசாரணைக்காக நீலகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக உள்ள கிருஷ்ணமூா்த்தி கூடுதல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.