ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

காங்கயத்தில் பேரிடா் மீட்பு ஒத்திகை

காங்கயத்தில் தீயணைப்புத் துறையினா் சாா்பில் பேரிடா் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 12:28 am

DIN

காங்கயத்தில் தீயணைப்புத் துறையினா் சாா்பில் பேரிடா் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காங்கயம் நகரப் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு காங்கயம் வட்டாட்சியா் பி.சிவகாமி, காங்கயம் தீயணைப்புத் துறை அலுவலா் ம.சுப்பிரமணியன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில், இயற்கைப் பேரிடரான நிலநடுக்கம், வெள்ளம், தீ விபத்து, பருவ மழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதிலிருந்து தங்களை எவ்வாறு தற்காத்துக்கொள்வது என்பது குறித்தும் பொதுமக்களுக்கு ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தீயணைப்பு வீரா்கள்,பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.