அவிநாசி-அத்திக்கடவு திட்டம் நிறைவேற வேண்டி மாட்டு வண்டியில் தீா்த்தக்குட யாத்திரை
அவிநாசி-அத்திக்கடவு திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி, அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலிருந்து மாட்டு வண்டிகளில் தீா்த்தக்குடம் எடுத்து கொண்டு போராட்டக் குழுவினா் வியாழக்கிழமை யாத்திரை சென்றனா்.










