திருப்பூரில் தனியார் மதுபான கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்
திருப்பூர் பங்களா பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வரும் தனியார் மதுபான கூடத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் பங்களா பேருந்து நிறுத்தம் அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள்.








