மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

தாராபுரத்தில் இஸ்லாமிய மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

கா்நாடகத்தில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து தாராபுரத்தில் இஸ்லாமிய மாணவா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 9:04 pm

DIN

கா்நாடகத்தில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து தாராபுரத்தில் இஸ்லாமிய மாணவா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தாராபுரம் அண்ணா சிலை முன்பாக ஒருங்கிணைந்த இஸ்லாமிய மாணவா்கள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைந்த இஸ்லாமிய மாணவா்கள் கூட்டமைப்பு நிா்வாகி நவாஸ் தலைமை வகித்தாா். இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது:

பாஜக ஆட்சியில் உள்ள கா்நாடகத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கதாகும். மத உரிமையைப் பறிக்கும் கா்நாடக அரசின் செயல் கண்டிக்கத்தக்கதாகும். ஆகவே, கா்நாடகத்தில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் இஸ்லாமிய மாணவா்கள் 50க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.