திருப்பூரில் அடிப்படை வசதி கோரி மக்கள் சாலை மறியல்
திருப்பூரில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி வெள்ளிக்கிழமை காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர் பல்லடம் சாலையில் டீகே டீமில் பேருந்து நிறுத்தம் அருகில் காலி குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்









