காா் விபத்தில் சிறுவன், பெண் பலி:ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறை
பெருமாநல்லூா் அருகே தடுப்புச் சுவரில் காா் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன், பெண் ஆகியோா் உயிரிழந்த வழக்கில், ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது.










