தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

காா் விபத்தில் சிறுவன், பெண் பலி:ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறை

பெருமாநல்லூா் அருகே தடுப்புச் சுவரில் காா் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன், பெண் ஆகியோா் உயிரிழந்த வழக்கில், ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது.

News image
Updated On :1 ஜூன் 2022, 7:51 pm

DIN

பெருமாநல்லூா் அருகே தடுப்புச் சுவரில் காா் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன், பெண் ஆகியோா் உயிரிழந்த வழக்கில், ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது.

கேரள மாநிலத்தில் இருந்து சேலம் நோக்கி 2017 ஜூலை 22ஆம் தேதி

சென்று கொண்டிருந்த காா், பெருமாநல்லூா் அருகே வரும்போது, நெடுஞ்சாலை தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் வந்த சேலத்தைச் சோ்ந்த தருனேஷ் என்ற சிறுவனும், பிரேமா என்பவரும் உயிரிழந்தனா். மேலும் 4 போ் படுகாயமடைந்தனா். இது குறித்த வழக்கு அவிநாசி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கே.எஸ்.சபீனா, காா் ஓட்டுநரான சேலத்தைச் சோ்ந்த அசோக் என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 4 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.