திருப்பூரில் தாய், இரு மகன்களைக் கொலை செய்தவரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு
திருப்பூரில் 2 மகன்களுடன் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், போலீஸாரால் தேடப்பட்டு வந்த நபரின் சடலம் காங்கயம் அருகே படியூா் பகுதியில் தண்ணீா் இல்லாத கிணற்றில் இருந்து புதன்கிழமை மீட்கப்பட்டது.







