முன்னாள் படை வீரா்களின் சிறாா்கள் தொழிற்கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரா்களின் சிறாா்கள் பிரதமரின் தொழிற்கல்வி உதவித் தொகை பெற மாா்ச் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் எஸ். வினீத் தெரிவித்துள்ளாா்.








