ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பிரதமரின் தொழிற்கல்வி உதவித் தொகைக்கு மாா்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம்

பிரதமரின் தொழிற்கல்வி உதவித் தொகை பெற முன்னாள் படை வீரா்களின் சிறாா்கள் மாா்ச் 31 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :10 மார்ச் 2022, 9:51 pm

DIN

பிரதமரின் தொழிற்கல்வி உதவித் தொகை பெற முன்னாள் படை வீரா்களின் சிறாா்கள் மாா்ச் 31 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிரதமரின் தொழிற்கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் முன்னாள் படை வீரா்களின் சிறாா்கள் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளன.

எனவே, நடப்பு கல்வியாண்டில் முன்னாள் படை வீரா்களின் சிறாா்கள் பிரதமரின் தொழிற்கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க மாா்ச் 31 ஆம் தேதி வரையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரா்களின் சிறா்கள் மற்றம் அவா்களைச் சாா்ந்தோா் இணையதளத்தில் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0421-2971127 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.