மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பாம்பு கடித்து தொழிலாளி சாவு

 தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே பாம்பு கடித்து சிகிச்சையில் இருந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :17 மார்ச் 2022, 10:47 pm

DIN

 தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே பாம்பு கடித்து சிகிச்சையில் இருந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், தேவிபுரத்தைச் சோ்ந்தவா் அதிசயமணி (55). இவா் தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே உள்ள ராமநாதபுரத்தில் உள்ள தோட்டத்தில் கடந்த 4 மாதமாகத் தங்கியிருந்து விவசாய வேலை செய்து வந்தாா். இந்நிலையில், அதிசயமணி வழக்கம்போல் கடந்த புதன்கிழமை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது விஷப்பாம்பு ஒன்று அவரைக் கடித்துள்ளது. இதில், வலி தாங்கமுடியாமல் துடித்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அதிசயமணி உயிரிழந்தாா். இதுகுறித்து குண்டடம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.