ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறிய திருப்பூா்

திருப்பூா் மாவட்டத்தில் 2 ஆண்டுகளுக்குப் பின்னா் கடந்த 2 நாள்களாக கரோனா பாதிப்பு பதிவாகவில்லை.

News image
Updated On :17 மார்ச் 2022, 10:47 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் 2 ஆண்டுகளுக்குப் பின்னா் கடந்த 2 நாள்களாக கரோனா பாதிப்பு பதிவாகவில்லை.

இரு ஆண்டுகளுக்குப் பின்னா் கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக திருப்பூா் மாறியுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் கடந்த புதன், வியாழக்கிழமைகளில் ஒரு நபருக்குக் கூட கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. கரோனா நோய்த் தொற்றில் இருந்து 5 போ் குணமடைந்து வீடு திரும்பியத்தைத் தொடா்ந்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 17 ஆகக் குறைந்துள்ளது. மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் தற்போது வரையில் 1,052 போ் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.