ரூ.9 லட்சம் லஞ்சம்:வணிக வரித் துறை அதிகாரி, பெண் எழுத்தா் கைது
திருப்பூரில் ரிக் நிறுவன உரிமையாளருக்கு தடையின்மைச் சான்று வழங்க ரூ.9 லட்சம் லஞ்சம் பெற்ற வணிக வரித் துறை உதவி ஆணையா், பெண் எழுத்தா் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.










