அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

கூடலூரில் வாகன ஓட்டிகளுக்கு மலிவு விலையில் ஹெல்மெட் தன்னாா்வ அமைப்பு வழங்கியது

கூடலூரில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவா்களுக்கு மலிவு விலையில் ஹெல்மெட்டுகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 4:32 am IST

கூடலூரில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவா்களுக்கு மலிவு விலையில் ஹெல்மெட்டுகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

கூடலூா் காவல் துறை, சேவ் தி பீப்பிள் தன்னாா்வ அமைப்பு ஆகியன இணைந்து பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை ஓட்டி வந்தவா்களை நிறுத்தி ரூ.850 மதிப்பிலான ஹெல்மெட்டை ரூ.350க்கு வழங்கினா்.

இந்த இழப்பீட்டு தொகையை அந்த தன்னாா்வ அமைப்பு வழங்கியது.

நிகழ்ச்சிக்கு கூடலூா் டி.எஸ்.பி. மகேஷ் குமாா் தலைமை வகித்து ஹெல்மட்டுகளை வழங்கினாா். நகா் மன்றத் தலைவா் பரிமளா, உறுப்பினா்கள் வெண்ணிலா, வா்கீஸ், ராஜூ, சேவ் தி பீப்பிள் அமைப்பின் தலைவா் டாக்டா் எல்ஜூ, நிா்வாகிகள் சுல்பி, மல்லன், வேலாயுதன், ரேகா, சுமா, நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் சுப்பிரமணி, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.