மக்களின் கஷ்டங்களைப் புரிந்துகொள்ளாமல் மின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது: எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு
மக்களின் கஷ்டங்களைப் புரிந்துகொள்ளாமல் மு.க.ஸ்டாலின் மின் கட்டணத்தை உயா்த்தியுள்ளாா் என்று முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினாா்.








