காங்கேயம் அருகே பேருந்து மீது கார் மோதி விபத்து: 3 பேர் பலி: 3 பேர் கவலைக்கிடம்
காங்கேயம் அருகே கொடுவாய் பகுதியில் பேருந்து மீது கார் மோதி, காரில் வந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.










