தனியாா் பேருந்து விபத்தில் 8 போ் பலி: ஓட்டுநருக்கு 8 ஆண்டுகள் சிறை
அவிநாசி அருகே பழங்கரை பிரிவில் தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 போ் உயிரிழந்த வழக்கில், அஜாக்கிரதையாக பேருந்தை ஓட்டிய ஓட்டுநருக்கு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.










