அவிநாசி: பெருமாநல்லூா் தொரவலூரில் பள்ளி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த மளிகைக் கடைக்காரரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தொரவலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகேயுள்ள ஒரு மளிகைக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸாா் அந்தக் கடையில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா , புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்து கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மளிகைக் கடை உரிமையாளரான குமரவேலை சிறாா் நீதி சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
செம்மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

தொழிற்சாலையில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தோ்தல் விழிப்புணா்வு தொடா் தீப ஓட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின்வாரிய தலைமைப் பொறியாளா் ஆய்வு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

