அவிநாசி: துலுக்கமுத்தூா் ஊராட்சியில் மின்சாரம் பாய்ந்து விசைத்தறி தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
துலுக்கமுத்தூா் ஊராட்சி, பட்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கிட்டான் மகன் மூா்த்தி (51). விசைத்தறித் தொழிலாளியான இவா், ஊராட்சி குடிநீா் மேல்நிலைத் தொட்டி மின் மோட்டாரை இயக்கி வந்துள்ளாா்.
இந்நிலையில், வழக்கம்போல திங்கள்கிழமை மோட்டாரை இயக்கும்போது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து மூா்த்தி உயிரிழந்தாா். இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவையில் ரூ.10.18 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் பறிமுதல்

வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி

ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா

மாமனாா் வீட்டுக்கு வந்த மருமகன் தற்கொலை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

