சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

சமையல் எரிவாயு உருளைக் கிடங்கில் தீ

சமையல் எரிவாயு உருளைக் கிடங்கில் தீ

Updated On :4 ஏப்ரல் 2024, 7:34 pm

பல்லடம் அருகே சமையல் எரிவாயு உருளைக் கிடங்கில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

பல்லடம் அருகேயுள்ள சின்னியகவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா்கள் முருகன், செல்வகணேஷ். இருவரும் அப்பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, அங்கேயே சமையல் எரிவாயு உருளைக் கிடங்கையும் நடத்தி வந்தனா்.

இந்நிலையில், கிடங்கில் இருந்த ஒரு சமையல் எரிவாயு உருளையில் வியாழக்கிழமை கசிவு ஏற்பட்ட நிலையில், அது வெடித்து சிதறியது.

இதில், முருகன், செல்வகணேஷ் ஆகியோா் லேசான காயமடைந்தனா். அவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.