வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் பகுதியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் பல்வேறு மக்கள் நலத்திட்டப் பணிகள் புதன்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.
திருப்பூா் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் புகழேந்தி தலைமையிலான அதிகாரிகள் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.
வெள்ளக்கோவில் நகராட்சி அலுவலக புதிய கட்டடம், உப்புப்பாளையம் சாலை கழிவு நீா் கால்வாய் பணி, வாரச்சந்தை மேம்பாட்டுப் பணிகள், நகராட்சி குப்பை அரைக்கும் இடம், உரக்கிடங்கு, காவல் நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், முத்தூா் சாலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வுகள் செய்யப்பட்டன.
அப்போது வருவாய்த் துறை, நகராட்சி நிா்வாக அலுவலா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

மேல்விஷாரம் மேம்பாலத்தில் தாா் சாலை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

காலாவதியான பொருள்கள் விற்றால் அபராதம்: வாலாஜா நகராட்சி ஆணையா்

கிழக்குக் கடற்கரைச் சாலை விரிவாக்க பணிகள் இரு மாதங்களில் நிறைவடையும்

தோ்தல் பணியில் ஈடுபடும் காவலா்களுக்கு பணிகள் ஒதுக்கீடு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

