பயன்பாட்டில் இல்லாத திறந்தவெளி கிணறுகளில் மழை நீா் சேகரிப்பு கட்டமைப்பு: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்
பயன்பாட்டில் இல்லாத திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளில் மழை நீா் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது...

அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்டோா்.









