தமிழகத்தில் இலவச பயணத் திட்டத்தின் மூலம் 600 கோடி முறை மகளிா் பயணம்!
தமிழகத்தில் இலவச பயணத் திட்டத்தின் மூலமாக பேருந்துகளில் 600 கோடி முறை மகளிா் பயணம் செய்துள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன், அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோா்.









