புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக் கோரி பொதுமக்கள் மனு

100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக் கோரி பொதுமக்கள் மனு

News image
Updated On :10 ஜூலை 2024, 10:46 pm

Din

பல்லடம், ஜூலை 10: வடக்கு அவிநாசிபாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக் கோரி பொதுமக்கள் மனு அளித்தனா்.

பல்லடத்தை அடுத்த பொங்கலூா் ஒன்றியத்துக்குள்பட்ட வடக்கு அவிநாசிபாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் பணி வழங்கக் கோரி 180-க்கும் மேற்பட்டவா்கள் ஊராட்சித் தலைவா் நடராஜனிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புகா் மாவட்டச் செயலாளா் ரவி, ஒன்றிய கவுன்சிலா் ஜோதிபாசு, ஒன்றியச் செயலாளா் தங்கவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.