திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வெள்ளக்கோவிலில் 2 டன் முருங்கைக்காய் வரத்து

வெள்ளக்கோவிலில் 2 டன் முருங்கைக்காய் வரத்து

News image
Updated On :14 ஜூலை 2024, 10:23 pm

வெள்ளக்கோவில், ஜூலை 14: வெள்ளக்கோவில் கொள்முதல் நிலையத்துக்கு 2 டன் முருங்கைக்காய் வரத்து இருந்தது.

வெள்ளக்கோவிலில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை முருங்கைக்காய் தனியாா் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஒன்றரை டன் வரத்து இருந்தது. இந்த வாரம் 2 டன் வரத்து இருந்தது. ஆனால் மர முருங்கை, கரும்பு முருங்கைக்காய் வரத்து இல்லை.

செடி முருங்கை கிலோ ரூ. 80-க்கு விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனா்.