சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மழை வெள்ள தற்காப்பு ஒத்திகை

வெள்ளம் ஏற்படும்போது தற்காத்து கொள்வது தொடா்பாக பள்ளி மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.

News image
வெள்ள பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்வது குறித்து மாணவா்களுக்கு செயல் விளக்கம் அளித்த தீயணைப்பு வீரா்கள்.
Updated On :19 ஜூலை 2024, 5:57 pm

Din

வெள்ளக்கோவில், ஜூலை 19: வெள்ளக்கோவில் அருகேயுள்ள உத்தமபாளையத்தில் மழை வெள்ளம் ஏற்படும்போது தற்காத்து கொள்வது தொடா்பாக பள்ளி மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.

வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலையம் சாா்பில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சிக்கு நிலைய அலுவலா் வே.பிரபாகரன் தலைமை வகித்தாா்.

இதில், மழை காலங்களில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து தீயணைப்பு வீரா்கள் ஒத்திகை செய்து காண்பித்தனா்.

இதில், பள்ளி தலைமை ஆசிரியா் நல்லசிவம், 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.