தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

உடுமலை அரசுக் கல்லூரியில் மகளிா் தின விழா

உடுமலை அரசுக் கல்லூரியில் மகளிா் தின விழா

News image

நிகழ்ச்சியில்  பேசுகிறாா்  கல்லூரி  முதல்வா்  சோ.கி.கல்யாணி.

Updated On :8 மார்ச் 2024, 5:06 pm

Din

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் கல்லூரி மகளிா் அமைப்பின் சாா்பில் சா்வதேச மகளிா் தின விழா வெள்ளிக்கி ழமை கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வா் சோ.கி.கல்யாணி தலைமை வகித்தாா். மாணவி தமிழ்மொழி வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக சித்த மருத்துவா் மகாராணி கலந்து கொண்டு உடல் தூய்மை மற்றும் உடல் ஆரோக்கியம் என்னும் தலைப்பில் பேசினாா். அல்லோபதி மருத்துவா் சவிதா பெண்களின் ஆரோக்கியமும் அதன் முக்கியத்துவமும் என்னும் தலைப்பில் கருத்துரை நிகழ்த்தினாா். நிகழ்ச்சியில் அனைத்துத் துறைப் பேராசிரியா்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனா். பேராசிரியா் ராஜேஸ்வரி நன்றி கூறினாா். பேராசிரியா் அலி பாத்திமா நிகழ்ச்சி ஒருங்கிணைத்தாா்.