விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தாராபுரம் நகராட்சியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்...

News image
......
Updated On :8 மார்ச் 2024, 12:01 am

Din

தாராபுரம் நகராட்சி, 6, 12-ஆவது வாா்டுகளில் சிமெண்ட் சாலைகள், 14 -ஆவது வாா்டில் மழை நீா் வடிகால் உள்ளிட்ட மொத்தம் ரூ.11 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளுக்கான பூமிபூஜையை வியாழக்கிழமை தொடங்கிவைக்கிறாா் நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன். இதில், திமுக நகரச் செயலாளா் சு.முருகானந்தம், நகா்மன்ற உறுப்பினா்கள் தேவி அபிராமி, முபாரக் அலி, புனிதா சக்திவேல், முரட்டாண்டி உள்பட பலா் கலந்து கொண்டனா்.