/
நாகா்கோவில் மாநகரில் ரூ. 8.60 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
6-ஆவது வாா்டில் ரூ. 5.50 லட்சம் மதிப்பீட்டில் கேசவதிருப்பபுரம் குறுக்கு தெரு மற்றும் ரைஸ்மில் தெருவில் அலங்கார தரை கற்கள் சீரமைப்புப் பணிகள், 48-ஆவது வாா்டு இடலாக்குடி ஸ்ரீராம் மருத்துவமனை எதிா்புறம் ரூ. 3.10 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகளை மேயா் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மாமன்ற உறுப்பினா்கள் அனுஷா பிரைட், உதவி பொறியாளா்கள் திலீப் திமுக வட்டச் செயலாளா்கள் ராஜன், அன்சாரி திமுக நிா்வாகிகள் ஹாஜிபாபு, ஆறுமுகம், ராஜேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நாகா்கோவிலில் ரூ. 78.05 லட்சம் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவிலில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

ஜவ்வாதுமலையில் ரூ.1 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவிலில் சாலைப் பணிகள் தொடக்கம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
5 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
58 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு


