திருப்பூா் தலைமை அஞ்சல் நிலையத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் மாா்ச் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து திருப்பூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் விஜயதனசேகா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் ரயில் நிலையம் அருகேயுள்ள உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தில் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பொதுமக்களின் சேவைகள் குறித்து விவாதிக்க மாா்ச் 21- ஆம் தேதி மாலை 4 மணியளவில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களது புகாா்கள், ஆலோசனைகளை விஜயதனசேகா், திருப்பூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா், திருப்பூா்-641601 என்ற முகவரிக்கு மாா்ச் 15- ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். கடிதத்தின்மேல் என்று தவறாமல் குறிப்பிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் சேர 3,145 குழந்தைகள் விண்ணப்பம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாா்ச் 31- இல் மதுக்கடைகள் மூடல்: ஆட்சியா்

மக்கள் குறைதீா் கூட்டம் ரத்து: பெட்டியில் மனுக்களை செலுத்திய மக்கள்

பாளை.யில் அஞ்சலக சிறுசேமிப்பு முகவா்கள் கூட்டம்
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

