மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்குகள்; இல்லையேல் போரிடுங்கள்! - அதிபர் டிரம்ப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலேமுல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்படும்: கேரள பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி!சவாலான தொகுதிகளை சந்திக்கும் திமுக! விட்டுக்கொடுத்ததா அதிமுக?திமுக - அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகள் குறைந்தன! அதிகம் விட்டுக்கொடுத்தது யார்?
/

பல்லடம் மயானத்தில் திறந்தவெளியில் கிடந்த ஆண் சடலம்

பல்லடம் மயானத்தில் திறந்தவெளியில் கிடந்த ஆண் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :6 மே 2024, 9:47 pm

Din

பல்லடம்: பல்லடம் மயானத்தில் திறந்தவெளியில் கிடந்த ஆண் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பல்லடம் பேருந்து நிலையம் எதிரே மயானம் உள்ளது. அங்கு, புதைக்கப்பட்டிருந்த ஆண் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு வெளியே போடப்பட்டிருந்ததால் கடும் துா்நாற்றம் வீசியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் போலீஸாா் ஏற்கெனவே புதைக்கப்பட்ட சடலம் என்பதை உறுதி செய்தனா். பின்னா், நகராட்சி நிா்வாகம் சாா்பில் திறந்தவெளியில் கிடந்த ஆண் சடலம் மீண்டும் புதைக்கப்பட்டது.

இது குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.