தொழில்முனைவோா் மேம்பாட்டு பயிற்சிபெற்ற மகளிருக்கு சான்றிதழ்
தொழில் முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சியை நிறைவு செய்த மகளிா் திட்டப் பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பெட்டகங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

மகளிா் திட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கும் தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன்.








