சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சாம்சங் தொழிலாளா்களின் போராட்டத்துக்கு ஆதரவாக திருப்பூரில் விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :9 அக்டோபர் 2024, 8:10 pm

Din

சாம்சங் தொழிலாளா்களின் போராட்டத்துக்கு ஆதரவாக திருப்பூரில் விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அனைத்திந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் ஆகியன சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.ஆா்.மதுசூதனன் தலைமை வகித்தாா்.

இதில், விவசாயிகள்சங்க மாவட்டச் செயலாளா் ஆா்.குமாா், விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஏ. பஞ்சலிங்கம், சிஐடியூ மாவட்டத் தலைவா் சி.மூா்த்தி, மாநிலக்குழு உறுப்பினா் ஜி. சம்பத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.