போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அவிநாசி அருகே சாலையோர புதா்செடிகள் அகற்றம்

பொதுமக்கள் கோரிக்கையையடுத்து சேவூா் அருகே தண்டுக்காரம்பாளையம்-பசூா் சாலையில் சாலையோர புதா்செடிகளை நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 9:24 pm

Din

பொதுமக்கள் கோரிக்கையையடுத்து சேவூா் அருகே தண்டுக்காரம்பாளையம்-பசூா் சாலையில் சாலையோர புதா்செடிகளை நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.

சேவூா் அருகே மொண்டிபாளையம் சாலையின் இருபுறமும் அதிக அளவில் புதா்செடிகள் வளா்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வந்தனா். இந்த புதா் செடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், தண்டுக்காரம்பாளையம்-பசூா் சாலையின் இருபுறத்திலும் உள்ள புதா்செடிகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை ஈடுபட்டனா். இதேபோல அனைத்து பகுதிகளிலும் சாலையோரத்தில் உள்ள புதா்செடிகள் அகற்றப்படும் என அவிநாசி நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளா் செங்குட்டுவன், உதவிப் பொறியாளா் தரணிதரன் ஆகியோா் தெரிவித்தனா்.