விளையாட்டு வீரா்களுக்கான அரசு வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும்
திருப்பூா் மாவட்டத்தில் திறமையான இளம் வீரா், வீராங்கனைகளைக் கண்டறிந்து தோ்வு செய்து தமிழக அணியில் விளையாட வைப்பதுதான் மாவட்ட கபடி கழகத்தின் முக்கிய நோக்கமாகும்.

திருப்பூா் மாவட்ட அமெச்சூா் கபடி கழகத்தின் செயலாளரும், மாநில கபடி கழகத்தின் பொருளாளருமான ஜெயசித்ரா ஏ.சண்முகம்









