போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழந்தன.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 7:57 pm

Din

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழந்தன.

வெள்ளக்கோவில், சத்திபாளையம் ஓசங்காட்டு தோட்டத்தைச் சோ்ந்தவா் பிரகதீஷ்வரன் (52), ஊராட்சி ஒன்றிய முன்னாள் உறுப்பினா். இவா், 70 செம்மறி ஆடுகள் வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை மாலை தோட்டத்தில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். மாறுநாள் காலையில் பட்டிக்கு வந்தபோது, அங்கு சில நாய்கள் இருந்துள்ளன. அவற்றை விரட்டிவிட்டு பாா்த்தபோது பட்டியில் 3 ஆடுகள் காயங்களுடன் இறந்துகிடந்தன. மேலும், 2 ஆடுகள் காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தன.

வெள்ளக்கோவில், காங்கயம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தெருநாய்கள் பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்துக்கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.